‘வேல முடிஞ்ச்சு.. நீ வீட்டுக்கு கிளம்பு’ – வேலை முடிந்ததும் தானாக ஷட் டவுன் ஆகும் கணினி!

மத்திய பிரதேசத்தில் செயல்பட்டும் வரும் தனியார் ஐ.டி கம்பெனி ஒன்று புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் வேலை முடிந்ததும் தானாக ஷட் டவுன் ஆகும்படியாக கணினிகளை வடிவமைத்துள்ளது. குறிப்பாக 8 மணி நேரம் வேலை என்றால் அந்த வேலை முடிந்தவுடன் கணினி தானாக ஆஃப் ஆகிவிடும். இந்த செயலியினால் அந்நிறுவன ஐடி ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

Exit mobile version