அரியர் தேர்வு கட்டாயம் நடைபெறும்… சோகத்தில் மாணவர்கள்

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என்ற செய்தியால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரனமாக, கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அரியர் தேர்வுகளும் எழுதாமெலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அரியர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Exit mobile version