News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு

Web Team by Web Team
November 1, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனு குறித்த வழக்கினை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கைது செய்யப்படாமல் இருக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

RelatedPosts

பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் – லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் – லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

October 2, 2020
”போதிய ஆதாரங்கள் இல்லை” – பாபர் மசூதி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்த நீதிமன்றம்

”போதிய ஆதாரங்கள் இல்லை” – பாபர் மசூதி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்த நீதிமன்றம்

September 30, 2020

இதனை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கான இடைக்கால தடையை நீடித்து வந்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தடையை நீடித்து வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags: அமலாக்கத்துறைஏர்செல்-மேக்சிஸ் வழக்குசிபிஐ சிறப்பு நீதிமன்றம்ப.சிதம்பரம்
Previous Post

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாள் புத்தக கண்காட்சி

Next Post

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திப்பு?

Next Post
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திப்பு?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திப்பு?

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist