யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

நாளை 22.03.2023 அன்று யுகாதி திருநாளானது அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி எதிர்க்கட்சித் தலைவரும் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து செய்தி ஒன்றினைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து என்று கூறியுள்ளார். அதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு உள்ளது.

Exit mobile version