அதிமுகவில் இணைந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் அழகாபுரம் சம்பு தலைமையில், அதன் நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி
வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version