News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அம்மா

பெண் குழந்தைகளை பாதுகாத்த அதிமுக ஆட்சி!

Web Team by Web Team
January 25, 2023
in அம்மா, அரசியல், இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பெண் குழந்தைகளை பாதுகாத்த அதிமுக ஆட்சி!
Share on FacebookShare on Twitter

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிகாலங்களில் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்தார். நேற்று ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியை மாநில பெண் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் பெண்குழந்தைகளுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்களைப் பற்றி சொல்வது மாளாதது. அந்த அளவிற்கு அவர்கள் அதிகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். 1992ஆம் ஆண்டு பெண்குழந்தைகளைப் பாதுகாக்க பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்றினை அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50,000 ரூபாய், இரண்டுபெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் 25,000 ரூபாய் வங்கியில் வைப்பு வைத்து இருபது வருடங்களுக்குப் பிறகு அப்பெண் குழந்தையின் திருமணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அத்திட்டத்தில் சொல்லப்பட்டது.

மேற்கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பேரில் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமானது தாலியாக அளிக்கப்பட்டது. மேலும் தொட்டில் குழந்தைத் திட்டம் 1992ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமானத் திட்டமாகும். இத்திட்டத்தின்படி, பெண்குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள் அக்குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்தால் அரசே அக்குழந்தைகளை வளர்க்கும் செலவினை ஏற்றது. கல்வி பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தினை 2012 மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் மற்றும் தாயின் உடல் எடையினையும் சத்துக்குறைபாட்டினையும் தெரிந்துகொள்ளுமாறு திட்டம் கொண்டு வந்தார். மேலும் குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம் அமைக்கப்பட்டது. அதனுள் 16 பொருட்கள் அடங்கியத் தொகுப்பு இருந்தது. பெண்கள் பல்வேறுத் துறைகளில் சாதனை புரிந்தால் கல்பனா சாவ்லா விருது தங்கமுலாம் பூசப்பட்டு வழங்கப்பட்டு 5 லட்சம் பரிசுத்தொகையும் தரப்பட்டது. இவ்வளது நலத்திட்டங்களைப் பெண்களுக்காக கொண்டுவந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநிலப் பெண்கள் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #AIADMKSupportsAIADMKfemale childFormerCMJayalalithaa
Previous Post

ஏரியில் கலக்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

Next Post

அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Related Posts

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
அஇஅதிமுக

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

February 7, 2023
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!
அஇஅதிமுக

களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

February 7, 2023
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விமான நிலையம் வருகை!
அஇஅதிமுக

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விமான நிலையம் வருகை!

February 6, 2023
அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது!
அரசியல்

அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது!

February 4, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
அஇஅதிமுக

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

February 3, 2023
அறிஞர் அண்ணாவிற்கு எதிர்கட்சித் தலைவர் மரியாதை!
அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவிற்கு எதிர்கட்சித் தலைவர் மரியாதை!

February 3, 2023
Next Post
அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Discussion about this post

அண்மை செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

February 7, 2023
இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

February 7, 2023
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

February 7, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version