அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம்- கே.சி.கருப்பணன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அசோகபுரம் 23ஆவது வார்டுக்கு உட்பட்ட சேரன் வீதி, பல்லவன் வீதி, பாண்டியன் வீதி, முல்லை வீதி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான கே.சி.கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
ஜெயக்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version