News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

30 லட்சம் நகைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி

Web Team by Web Team
October 3, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
30 லட்சம் நகைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி
Share on FacebookShare on Twitter

 

வாலாஜாபாத்தில் 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருச்சியை சேர்ந்த சிங்கார வேலன், வேலூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக வாலாஜாபாத் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் அவர்கள் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீஸார், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 125 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags: 30 lakh jeweleryconfiscatedpolice action
Previous Post

நடிகர் விஜய்க்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை – அமைச்சர் ஆ.பி.உதயகுமார்

Next Post

மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டாஸ்

Related Posts

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
தமிழ்நாடு

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

September 18, 2018
Next Post
மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டாஸ்

மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டாஸ்

Discussion about this post

அண்மை செய்திகள்

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist