ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் : 2 இளைஞர்கள் கைது

மும்பையில் ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மின்சார ரயிலில் பயணித்த இளைஞர் படியில் தொங்கிய படி, மேற்கூரையை பிடித்து ஆபத்தான முறையில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞரையும் அவரது நண்பரையும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். 

Exit mobile version