விருதுநகரில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Exit mobile version