12வது சர்வதேச விமானக் கண்காட்சி:பிரான்ஸ் சார்பாக ரஃபேல் போர் விமானம் பங்கேற்பு

பெங்களூருவில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியில் பங்குபெற, பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானங்கள் வந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ஏரோ இந்தியா ஷோ எனப்படும் சர்வதேச விமானக் கண்காட்சி வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில். பல்வேறு நாடுகளின் விமானங்களும் இடம்பெற உள்ளன. சர்ச்சைக்குள்ளான ரஃபேல் விமானம், பிரான்ஸ் விமானப்படை சார்பில் பங்கேற்க இருக்கிறது.

Exit mobile version