இத்தனை பேரா.. பதினோராம் வகுப்பு தமிழ்த்தேர்வை எழுதவில்லை..!

தமிழகத்தில் நடைபெற்ற பதினோராம் வகுப்பு தமிழ் மொழித்தாள் தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வை சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, பதினோராம் வகுப்பு மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version