தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

Exit mobile version