கட்சிக்கு புதிய பெயர் – நடிகர் கார்த்திக்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,நாடாளும் மக்கள் கட்சி விரைவில் புதுப்பொலிவோடு, சேவை மனப்பான்மையுள்ள புதிய பொறுப்பாளர்களோடு, புதிய பெயரில் உதயமாகும் என தெரிவித்தார். தற்போது மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் இருப்பதாக கூறிய அவர், தங்கள் கட்சி எந்த கட்சியுடனும் இணையாது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version