ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் -மோடி

வாரணாசியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணொளி காட்சி மூலம் அவர் உரை நிகழ்த்தினார். நாட்டை பற்றிய நேர்மையான சிந்தனைகளை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், நாடு மிகச் சிறப்பாக முன்னறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறிய அவர், சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஒழுக்கமான சமுதாயத்தை வெறுமைப்படுத்த யாரும் முயற்சிக்க கூடாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, சமூக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

Exit mobile version