உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் நிலச்சரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்காளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, தெஹ்ரி பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், பீதியடைந்துள்ளனர். இதனிடையே, தெஹ்ரி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, உத்தரகண்ட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version