News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் – 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Web Team by Web Team
October 9, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் – 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி வன்முறையாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மேலும், சிபிஐ துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை முழுமையாக விசாரித்து  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில், போராட்டம்  தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது  கொலை மிரட்டல், கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட  15 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags: CBI Case on 20 SystemsSterlite plant protestசிபிஐ வழக்குப்பதிவுஸ்டெர்லைட் ஆலை போராட்டம்
Previous Post

விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் – ஐசிசி தரவரிசை பட்டியல்

Next Post

வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம்

Related Posts

உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
இந்தியா

உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

July 31, 2019
Next Post
வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம்

வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம்

Discussion about this post

அண்மை செய்திகள்

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

June 6, 2023
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

June 6, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
90’s kids favourite சக்திமான் படமாகிறது!

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version