ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய குழு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதுஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்துமுன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது .வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

 

Exit mobile version