News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தில் இடமில்லை- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

Web Team by Web Team
October 3, 2018
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தில் இடமில்லை- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
Share on FacebookShare on Twitter

 

வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூன்று இடங்கள் உட்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த திங்கள்கிழமை அந்நிறுவனங்களுடன் டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள 3 இடங்களில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, அதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது. வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிப்பதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான, தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” என பதிவிட்டுள்ளார்.

Tags: O.PanniriselvamVedantha
Previous Post

கர்நாடகாவில் வாலுடன் பிறந்த குழந்தை

Next Post

காங்கிரசில் இருந்து விலகலா?- நடிகை திவ்யா ஸ்பந்தனா மறுப்பு

Related Posts

சிறுவாபுரி முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
TopNews

சிறுவாபுரி முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

May 29, 2019
பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஜதி பள்ளக்கு ஊர்வலம் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
செய்திகள்

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஜதி பள்ளக்கு ஊர்வலம் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

December 11, 2018
Next Post
காங்கிரசில் இருந்து விலகலா?- நடிகை திவ்யா ஸ்பந்தனா மறுப்பு

காங்கிரசில் இருந்து விலகலா?- நடிகை திவ்யா ஸ்பந்தனா மறுப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

March 22, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version