வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க எண்கள்

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக வெள்ள பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் மழை,வெள்ள பாதிப்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கு வசதியாக கலெக்டர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கடந்த 4 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்துக்கு 1077 என்ற எண்ணிலும் மாநகராட்சிக்கு 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். 

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களின் செல்போன் எண்கள் வருமாறு…

 

திருவொற்றியூர்,  மாதவரம்    – 8072265966

அம்பத்தூர் மதுரவாயல்          – 9629328933

கிண்டி மயிலாப்பூர்                – 9042367447

ஆலந்தூர்                               – 8903221674

தண்டையார் பேட்டை             – 9445477825

வேளச்சேரி                             – 9444683460

புரசைவாக்கம்                        – 9840140378

எழும்பூர்                                 – 9444404090

அமைந்தகரை                        – 9444545726

மாம்பலம்                               – 9841616441

சோழிங்கநல்லூர்                    – 9444246224

பெரம்பூர் , அயனாவரம்          – 9080144760

Exit mobile version