News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு அமல்

Web Team by Web Team
October 1, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு அமல்
Share on FacebookShare on Twitter

வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, FSI அல்லது தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, FSI ஆனது 1.5 மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை கட்டிக்கொள்ளலாம்.

RelatedPosts

3D பிரின்ட்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு

3D பிரின்ட்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு

December 15, 2019
ரூ.15 கோடியில் வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா ….!

ரூ.15 கோடியில் வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா ….!

November 27, 2019

உதாரணத்திற்கு 1000 சதுர அடி நிலத்தில் 1500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம். இந்த FSI போதுமானதல்ல என்றும், கட்டுமான செலவை குறைக்க வேண்டுமென்றால், இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த சூழலில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீட்டை 1.5 லிருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்றும், இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

FSI இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம். புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும்.

குறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும். சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும், கட்டட அடர்த்தி கொண்ட சென்னை நகரில், நெருக்கடி குறையும் சூழல் உருவாகும். சுருக்கமாகப் பார்த்தால், இந்த திட்டத்தின் மூலம், செலவுகள் குறைந்து வீடுகளின் விலையும் குறையும்.

Tags: housesquarefeet
Previous Post

"மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் பொருளாதார குளறுபடியால் நாட்டின் எதிர்காலம் சீரழிந்து விட்டது" 

Next Post

புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே, கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட முடியும் – அதிமுக

Next Post
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே, கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட  முடியும் – அதிமுக

புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே, கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட முடியும் - அதிமுக

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist