News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

விபத்துகளில் உயிரிழந்தவர்கள் 10-பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி

Web Team by Web Team
October 22, 2018
in TopNews, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
விபத்துகளில் உயிரிழந்தவர்கள் 10-பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி
Share on FacebookShare on Twitter

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி, காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் உயிரிழந்ததை அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 19-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர், பயணி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இருவேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

நெல்லை கூடங்குளத்தில் 2 அணு உலையில் மின்உற்பத்தி தொடக்கம்

Next Post

மாணவர்களுக்கு காய்சல் தொடர்பான விழிப்புணர்வு வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்

Next Post
மாணவர்களுக்கு காய்சல் தொடர்பான விழிப்புணர்வு வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்  ராமேஸ்வர முருகன்

மாணவர்களுக்கு காய்சல் தொடர்பான விழிப்புணர்வு வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist