News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Web Team by Web Team
September 14, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தபோது ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். லாரியை சோதனையிட்டதில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருந்தன.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் லாரி ஓட்டுநரையும், லாரியின் உரிமையாளரான பாலுவையும் தேடி வருகின்றனர். செம்மரக்கட்டைகளில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் பதிவு எண் உள்ளதால், சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருடி வந்திருக்கின்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags: செம்மரக்கட்டைகள்திருவள்ளூர்ரூ.50 லட்சம்
Previous Post

நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 

Next Post

2 மணி நேரம் காக்க வைத்த யானை

Related Posts

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
TopNews

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

October 12, 2019
திருத்தணி அருகே 2 டன் செம்மரக்கட்டைகள் குளத்தில் இருந்து கண்டெடுப்பு
செய்திகள்

திருத்தணி அருகே 2 டன் செம்மரக்கட்டைகள் குளத்தில் இருந்து கண்டெடுப்பு

July 25, 2019
கனரக வாகனத்தில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செய்திகள்

கனரக வாகனத்தில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

April 11, 2019
திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு
செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு

March 16, 2019
வேலூரில் காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்
TopNews

வேலூரில் காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

February 26, 2019
திருவள்ளூரில் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
செய்திகள்

திருவள்ளூரில் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

January 6, 2019
Next Post
2 மணி நேரம் காக்க வைத்த யானை

2 மணி நேரம் காக்க வைத்த யானை

Discussion about this post

அண்மை செய்திகள்

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

September 21, 2023
வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

September 21, 2023
அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

September 21, 2023
உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

September 21, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

September 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version