News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம்- பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து

Web Team by Web Team
October 20, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம்- பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து
Share on FacebookShare on Twitter

பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்போது ராவணன் வதம் நிகழ்ச்சியைக் காண, தண்டவாளத்திற்கு அருகில் நின்றிருந்தவர்கள் மீது, விரைவு ரயில் மோதியதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ரயில் விபத்திற்கு, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்தது தவறு என அகாலி தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: aciedentnewsjpunjab train
Previous Post

சபரிமலையில் போராட்டம் – 200 பேர் மீது வழக்கு

Next Post

சூரிய மின்சக்தி ஒளியியுடன் குளம் நிரப்பும் திட்டம் தொடக்கம் – அமைச்சர்கள் பங்கேற்பு

Next Post
சூரிய மின்சக்தி ஒளியியுடன் குளம் நிரப்பும் திட்டம் தொடக்கம் – அமைச்சர்கள் பங்கேற்பு

சூரிய மின்சக்தி ஒளியியுடன் குளம் நிரப்பும் திட்டம் தொடக்கம் - அமைச்சர்கள் பங்கேற்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist