மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

 

பஞ்சாப் மாநிலம் சியால்கோட் பகுதியில் 1924 ஆம் ஆண்டு பிறந்தவர் குல்தீப் நய்யார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் குல்தீப் நய்யார். பியோன்ட் தி லைன்ஸ் என்ற தலைப்பில் தன் சுயசரிதை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

 

Exit mobile version