முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! 

குமரி மாவட்டம் நாகர்கோவில், சுசீந்திரம் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 89  விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக குமரிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

பின்னர் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்ட சிலைகள் கடற்கரை பகுதியில் வரிசையாக வைக்கபட்டன.  பூஜைக்குபின், காவல்துறை பாதுகாப்புடன் முக்கடல் சங்கம பகுதியில் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்வையிட்டனர். 

Exit mobile version