News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

மின் தேவை குறைந்ததன் காரணமாகவே மின்சார உற்பத்தி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி

Web Team by Web Team
September 18, 2018
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மின் தேவை குறைந்ததன் காரணமாகவே மின்சார உற்பத்தி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி
Share on FacebookShare on Twitter

மின் தேவை குறைந்ததன் காரணமாகவே, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதாகமின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். 

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

RelatedPosts

"அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்"

"அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்"

April 6, 2021
அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி!

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி!

March 31, 2021

கடந்த வாரம் ஒடிசாவில் கன மழை பெய்ததால் தமிழகத்துக்கு நிலக்கரி எடுத்து வருவது பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதனால்தான் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியைத் தரபியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்ததன் காரணமாகவே, தூத்துக்குடிஅனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். 

தமிழகத்தில் வழக்கமாக 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை மட்டுமே இருப்பில் வைத்திருப்பது வழக்கம் என்றும், 15 நாட்களுக்கு மேல் நிலக்கரியை இருப்பு வைத்தால் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்படக் கூடும் என்பதாலேயே கூடுதல் நிலக்கரியை இருப்பில் வைப்பதில்லை என்று அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

தமிழகத்துக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பில் இருந்து பெறுவதால், தமிழகத்தில் எந்தச்சூழ்நிலையிலும் மின்வெட்டு இருக்காது என அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

அனைத்து மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே அதுஅரசியலாக்கப்படுவதாகவும், நிலக்கரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

Tags: Electricity productionMinister Thangamani
Previous Post

சென்னையில் மின்சாரப் பேருந்துகள் – லண்டனில் ஆய்வைத் தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Next Post

குழந்தை தொட்டில் திட்டத்தின் கீழ் சுதந்திர குழந்தை – தமிழக அரசு

Next Post
குழந்தை தொட்டில் திட்டத்தின் கீழ் சுதந்திர குழந்தை – தமிழக அரசு

குழந்தை தொட்டில் திட்டத்தின் கீழ் சுதந்திர குழந்தை - தமிழக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist