மாநகராட்சி குடிநீர் வரி – செப்.30 கடைசி நாள்!

 

சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரியை இம்மாதம் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

வரியை ஆன்லைன் மூலமாகவும், சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் கட்டலாம். வரியை செலுத்த தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version