மனுஷ்ய புத்திரன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

 சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களை பெருமைப்படுத்தாவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இயற்கை சீற்றத்தை பெண்களின் மாதாவிலக்குடன் ஒப்பிட்டு கவிதை எழுதியுள்ளது கண்டிக்கக்தக்கது என ஜமீலா தெரிவித்துள்ளார். இதற்காக பெண்களிடம் மனுஷ்ய புத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Exit mobile version