News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Web Team by Web Team
October 2, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் செக்கச் சிவந்த வானம்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு இன்று காலை மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம் பெற்றுள்ள வசனம் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

1995 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படம் வெளியான போது அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அப்போது, நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மணிரத்னம் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, கொலை மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மணிரத்னத்தின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags: bomb
Previous Post

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Next Post

விவசாயிகள் பேரணியில் பயங்கர வன்முறை! 

Related Posts

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு
Top10

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

January 7, 2022
எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் பரபரப்பு!!!
TopNews

எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் பரபரப்பு!!!

March 18, 2020
2ம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டை செயலிழக்கம் செய்யும் பணிகள் தீவிரம்
TopNews

2ம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டை செயலிழக்கம் செய்யும் பணிகள் தீவிரம்

December 16, 2019
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
TopNews

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

September 17, 2019
பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
TopNews

பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

April 27, 2019
ராமநாதபுரம் மற்றும்  பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு தீவிரம்
TopNews

ராமநாதபுரம் மற்றும் பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு தீவிரம்

April 27, 2019
Next Post
விவசாயிகள் பேரணியில் பயங்கர வன்முறை! 

விவசாயிகள் பேரணியில் பயங்கர வன்முறை! 

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version