News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம்

Web Team by Web Team
September 27, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம்
Share on FacebookShare on Twitter

புதிய தலைமை செயலக வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழக அரசின் சட்டசபை, தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன.

அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாகவும், கடும் இட நெருக்கடி இருப்பதாகவும் கூறி புதிய தலைமைச் செயலகம் கட்ட திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 425 கோடி செலவில் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

2011 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக தொடர்ந்து வழக்கில், விசாரணை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

நீதிபதி ரகுபதி விசாரணை ஆணைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: Chennaicorruptionnewsjtamilnadu government
Previous Post

"5 லட்சம் பேர் கலந்து கொள்ள போகும் மாபெரும் விழா"

Next Post

அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Posts

சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!
தமிழ்நாடு

சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!

March 12, 2023
சிங்கப்பூர் டூ சென்னை..3.32 கோடி மதிப்புடைய 6.8 கி தங்கம் பறிமுதல்!
உலகம்

சிங்கப்பூர் டூ சென்னை..3.32 கோடி மதிப்புடைய 6.8 கி தங்கம் பறிமுதல்!

March 9, 2023
நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?
உலகம்

நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?

March 9, 2023
சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை..!
தமிழ்நாடு

சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை..!

March 8, 2023
சென்னையில் கொசுக்கள் பெருக்கம்.. மக்கள் அவதி!
தமிழ்நாடு

சென்னையில் கொசுக்கள் பெருக்கம்.. மக்கள் அவதி!

March 3, 2023
ப்ரோடான் பீம் தெரபி என்றால் என்ன? புற்றுநோயாளர்களுக்கு என்ன பயன்?
இந்தியா

ப்ரோடான் பீம் தெரபி என்றால் என்ன? புற்றுநோயாளர்களுக்கு என்ன பயன்?

March 2, 2023
Next Post
அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை –  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version