News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

பீகாரில் 11 ஆயிரம் பாட்டில் பீர் மாயம்- எலி குடித்துவிட்டதாக போலீஸ் தகவல்

Web Team by Web Team
October 3, 2018
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பீகாரில் 11 ஆயிரம் பாட்டில் பீர் மாயம்- எலி குடித்துவிட்டதாக போலீஸ் தகவல்
Share on FacebookShare on Twitter

 

பீகாரில் 11 ஆயிரம் பாட்டில் பீர் மாயமான விவகாரத்தில் அவற்றை எலி குடித்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இதனையடுத்து மதுகுடிப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி கொண்டு வருவது அதிகரித்தது. இதுபோன்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மது, பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிய மாநில முதலமைச்சர், நிதிஷ் குமார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை அழித்துவிட உத்தரவிட்டார். அதன்படி கைமூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிக்க மாவட்ட அதிகாரிகள் சென்றனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாரிகள் கிடங்கை திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் அனைத்தும் காலியாக இருந்தது.

இது தொடர்பாக பேசிய மாவட்ட அதிகாரிகள் ,மதுபாட்டில்கள் அனைத்தையும் எலி குடித்துவிட்டது என்று கூறியுள்ளனர்.

11 ஆயிரம் பீர் பாட்டில்கள் ,16 லட்சம் ஐஎம்எல் மது, 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மது வகை என அனைத்தும் காலியாக இருந்தது. அனைத்திலும் சிறிய துளைபோடப்பட்டுள்ளது. பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்” என்று கூறியுள்ளார் மாவட்ட அதிகாரி கல்பனா குமார். 2017-ம் ஆண்டு இதுபோன்று மதுபாட்டில்களில் மது இல்லாத நிலையில் எலிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது.

Tags: biharpolicerat beer
Previous Post

பாவம் அமெரிக்க இளைஞர்கள்- ட்ரம்ப் கவலை

Next Post

கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு நான் காரணமா? – விராட் கோலி கோபம்

Related Posts

கங்கை நதிமேல் கட்டியிருந்த பாலம் நதியிலேயே விழுந்தது! பீஹாரில் அதிர்ச்சி!
இந்தியா

கங்கை நதிமேல் கட்டியிருந்த பாலம் நதியிலேயே விழுந்தது! பீஹாரில் அதிர்ச்சி!

June 5, 2023
வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்
தமிழ்நாடு

வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்

March 4, 2023
உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!
தமிழ்நாடு

உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!

February 26, 2023
பொதுத்தேர்விற்கு தாமதம்.. 2 கி.மீ திடுதிடுவென்று ஓடி பள்ளிக்குசென்ற மாணவிகள்!
இந்தியா

பொதுத்தேர்விற்கு தாமதம்.. 2 கி.மீ திடுதிடுவென்று ஓடி பள்ளிக்குசென்ற மாணவிகள்!

February 20, 2023
டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !
தமிழ்நாடு

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

February 14, 2023
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 81 லட்சம் கொள்ளை!
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 81 லட்சம் கொள்ளை!

February 13, 2023
Next Post
கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு நான் காரணமா? – விராட் கோலி கோபம்

கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு நான் காரணமா? - விராட் கோலி கோபம்

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version