பருவநிலை மாற்றத்தை பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்தவர்களுக்கு நோபல் பரிசு!

 

இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி செய்த ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்களான வில்லியம் நார்தாஸ் (william nardhaus) மற்றும் பால் ரோமர் (paul romer) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version