நாளை முதல் கொச்சி விமான சேவை தொடங்கும்

 

கேரளாவில் வரலாறு காணாதளவில் பெய்த கனமழையால், கொச்சி விமானநிலையம் சேதத்தை சந்தித்தது. இதனால், கடந்த 15ஆம் தேதி கொச்சி விமானநிலையம் மூடப்படப்பட்டது. இந்தநிலையில், விமான நிலையத்தில் தேங்கிய நீரை வெளியேற்றி, சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, நாளை முதல் கொச்சி விமானநிலையத்தில் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version