தொடர் குற்றச்செயல்கள் – குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தர விட்டார்.

இதைத்தொடர்ந்து சரத், பாஸ்கர், ஹரி, அஜித், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Exit mobile version