News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழிசையின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்த திருநாவுக்கரசர்

Web Team by Web Team
September 19, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழிசையின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்த திருநாவுக்கரசர்
Share on FacebookShare on Twitter

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து வருத்தம் தெரிவித்தது சரி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலத்தில் உள்ள தந்தை பெரியார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மக்களைத் திரட்டி ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஃபேல் போர் விமான ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவி விலக மறுத்தால், தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.

RelatedPosts

தமிழ் ஈர்க்கும்… நான் தமிழார்வத்தால் இங்கு வந்தேன்:  கண்ணதாசன் நிகழ்வில் தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழ் ஈர்க்கும்… நான் தமிழார்வத்தால் இங்கு வந்தேன்: கண்ணதாசன் நிகழ்வில் தமிழிசை சௌந்தர்ராஜன்

June 24, 2021
தெலுங்கானா மாநில கவர்னராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா மாநில கவர்னராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

September 8, 2019

சைதாப்பேட்டையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தது சரி எனவும், ஆனால் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாகப் பேசிய எச்.ராஜா, காவல்துறை பாதுகாப்புடன் அவர் பொதுக்கூட்டத்தில் பேசி வருவது வருத்தம் அளிப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Tags: TamilisaiThirunavukkarasarதமிழிசைதிருநாவுக்கரசர்
Previous Post

வருத்தம் தெரிவித்தார் தமிழிசை!

Next Post

சென்னையில் பொது இடத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Next Post
சென்னையில் பொது இடத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் பொது இடத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist