"தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியால் பிற கட்சிகளுக்கு நெருக்கடி"

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சொல்வதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழகத்தில் இருப்பதாக கூறினார். பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தி இருப்பதாக தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன், அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருப்பதாக குறிப்பிட்டார். 

தமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Exit mobile version