News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு

Web Team by Web Team
September 20, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு
Share on FacebookShare on Twitter

மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து விதமான காவலர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ராணுவத்தில் கூட இதுபோன்ற பயிற்சி இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்காக 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதற்கான, துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

RelatedPosts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து மக்களை காத்து வருவதாகக் குறிப்பிட்டார். புயல், மழை என இயற்கை பேரிடர் காலத்திலும் அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக அவர் பாராட்டினார்.

காவலர்களின் நலன் காக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க தமிழக அரசு செயல்படுத்தும் நிறைவாழ்வு பயிற்சி குறித்து முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், கே.பி, அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறையின் இந்நாள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: எடப்பாடி பழனிசாமிதமிழக முதலமைச்சர்
Previous Post

ரபேல் விவகாரம் – விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு மறுப்பு!

Next Post

மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்

Next Post
மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்

மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist