News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

காச நோயை ஒழிப்பதில் தமிழக அரசு மும்முரம்

Web Team by Web Team
October 4, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
காச நோயை ஒழிப்பதில் தமிழக அரசு மும்முரம்
Share on FacebookShare on Twitter

 

காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்களிலும் இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் அறிமுகமாக உள்ளது.

அடுத்த 6 ஆண்டுகளில் காசநோயற்ற சென்னை மாநகராட்சி என்ற நிலையை அடைய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் காசநோயை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காசநோயைக் கண்டறிவதில் எக்ஸ்ரே பரிசோதனை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைந்த அளவே எக்ஸ்ரே பரிசோதனை கருவிகள் உள்ளன. இதையடுத்து தனியார் ஆய்வகங்களில் பொதுமக்கள் இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான தொகையை மாநகராட்சி நிர்வாகம், தனியார் ஆய்வகத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இத் திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் வடசென்னை பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.

Tags: madras corporationthe Tamil Nadu governmenttuberculosis
Previous Post

தொப்பலாக்கரையில் கலவரத்தில் ஈடுபட்ட 31பேர் கைது

Next Post

உயிருக்கு உத்திரவாதமில்லை- தனுஸ்ரீ தத்தா வேதனை

Related Posts

எலிகள் மூலம் காசநோய் அறிகுறி கண்டுபிடிக்கலாம் – பெல்ஜிய நாட்டு விஞ்ஞானிகள் தகவல்!
உலகம்

எலிகள் மூலம் காசநோய் அறிகுறி கண்டுபிடிக்கலாம் – பெல்ஜிய நாட்டு விஞ்ஞானிகள் தகவல்!

January 25, 2023
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்
TopNews

வரைவு வாக்குச்சாவடி பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்

February 26, 2020
நான் காசநோயிலிருந்து மீண்டு வந்தேன்: அமிதாப் பச்சன்
TopNews

நான் காசநோயிலிருந்து மீண்டு வந்தேன்: அமிதாப் பச்சன்

August 20, 2019
வளர்ந்த நாடுகளைப் போல நடைபாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு
செய்திகள்

வளர்ந்த நாடுகளைப் போல நடைபாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

August 14, 2019
இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் – தமிழக அரசு இலக்கு
TopNews

இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் – தமிழக அரசு இலக்கு

October 4, 2018
Next Post
உயிருக்கு உத்திரவாதமில்லை- தனுஸ்ரீ தத்தா வேதனை

உயிருக்கு உத்திரவாதமில்லை- தனுஸ்ரீ தத்தா வேதனை

Discussion about this post

அண்மை செய்திகள்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version