News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள் – அமித் ஷா

Web Team by Web Team
October 7, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள் – அமித் ஷா
Share on FacebookShare on Twitter

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு ரூ.2.11 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஜோரா, உஜ்ஜைனி, ரட்லம் உள்ளிட்ட இடங்களில் அமித் ஷா, சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

அப்போது அவர் பேசுகையில் , 2014-ல் அரசு அமைத்தபோது, ஏழைகளும், விவசாயிகளும் தமது இதயத்துக்கு அருகாமையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்ததாக தெரிவித்தார்.

அதன்படி விவசாயிகளின் நலனுக்காக கடந்த 2014 – 2019 வரையிலான நிதியாண்டுகளில் 2.11 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கீடு செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சி குறித்து விவாதிக்க ராகுல் தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள், நாட்டின் பாதுகாப்பை அரித்துவிட்டதாகவும் கூறினார். ஆகவே, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றார்
அமித் ஷா.

Tags: amitshabjpfarmersnewsjPM
Previous Post

கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6000 கனஅடியாக அதிகரிப்பு

Next Post

கர்நாடகாவில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு படையினர் சோதனை! கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்!

Next Post
கர்நாடகாவில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு படையினர் சோதனை! கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்!

கர்நாடகாவில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு படையினர் சோதனை! கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்!

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist