News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

 என்.ஜி.ஓ.க்களை நாட்டை விட்டு விரட்டும் பாகிஸ்தான்!

Web Team by Web Team
October 5, 2018
in TopNews, உலகம்
Reading Time: 1 min read
0
 என்.ஜி.ஓ.க்களை நாட்டை விட்டு விரட்டும் பாகிஸ்தான்!
Share on FacebookShare on Twitter

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை செய்து வருகிறது.

RelatedPosts

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் சதித்திட்டம்!

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் சதித்திட்டம்!

August 17, 2020
தனிநாடு கேட்டு போராடும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பாகிஸ்தானில் கைவரிசை!!!

தனிநாடு கேட்டு போராடும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பாகிஸ்தானில் கைவரிசை!!!

June 30, 2020

இந்த நிலையில், 60 நாட்களுக்குள் தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு நோட்டீஸ் விடுத்துள்ளதாக ஆக்சன் ஏய்டு தெரிவித்துள்ளது. இது சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று ஆக்சன் ஏய்டு நிறுவனம் விமர்சித்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த அமைப்பைப் போல, மேலும் 17 தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags: Pakistan
Previous Post

"உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன"

Next Post

ஈரானில் சிக்கித் தவிக்கும்  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Next Post
ஈரானில் சிக்கித் தவிக்கும்  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும்  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist