பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பெயரில், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, பதிவு எண் பலகை வாகனங்களுக்கு, போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், துணிக்கடை வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இராயபுரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மாரியப்பன், வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, வாகன பதிவு எண் பலகைகளை சரி செய்ய, வியாபாரிகளுக்கு 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!
-
By Web team

Related Content
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!
By
Web team
June 6, 2023
சட்டென்று மாறிய வானிலை! சென்னையில் மழை! நகரவாசிகள் மகிழ்ச்சி!
By
Web team
June 5, 2023
பிரிக்க முடியாதது மின்வெட்டும் திமுகவும்! பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்!
By
Web team
June 5, 2023
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடப்பட்ட பூங்கா..வரிப்பணம் வீணாவதாக மக்கள் வேதனை!
By
Web team
June 3, 2023
தனியாருக்கு செல்கிறதா போக்குவரத்துத் துறை? தொழிலாளர் நல ஆணையத்துடன் நாளைப் பேச்சுவார்த்தை!
By
Web team
May 30, 2023