News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

Web Team by Web Team
September 26, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ
Share on FacebookShare on Twitter

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணை போன திமுக- காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

RelatedPosts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

April 16, 2022
அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம்

அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம்

February 18, 2022

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றதை நினைவு கூர்ந்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் அம்மா ஜெயலலிதா என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உண்ணாவிரதம் இருந்து அனைவரையும் ஏமாற்றியவர் கருணாநிதி என்றும் குற்றம்சாட்டினார். குறிப்பாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக எவ்வளவு லாபம் சம்பாதித்தது என்பது ஊருக்கே தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி, கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், பகுதி, வட்ட, ஊராட்சி, கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags: AdmkDMKmaduraiMinisterSeloor RajuSeloorRajuஅதிமுகஅமைச்சர்செல்லூர்ராஜூஎம்.ஜி.ஆர்செல்லூர்ராஜூதிமுகமதுரை
Previous Post

“போர்க்குற்ற துரோகத்தில் திமுக” -அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்

Next Post

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Next Post
திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வென்று காட்டுவோம்! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist